தமிழ்நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார்: ஓ.பன்னீர்செல்வம் 

 

தென்காசி: தமிழ்நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். திராவிட கொள்கையை காக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் சமநீதியை பரவலாக்க முதல்வர் முயற்சித்து வருகிறார். தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும் கூறினார்.

Related Stories: