கிருஷ்ணகிரி: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டதில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தேக்கமடைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளான துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்கு 50% ஏற்றுமதி செய்துவரும் நிலையில், தொழிற்சாலை மற்றும் துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் போரால் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தேக்கம்!!
- ஈரான்
- இஸ்ரேல்
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- அமெரிக்கா
- ஜெர்மனி
- இத்தாலி
- ரஷ்யா
- சீனா
- வளைகுடா
- துபாய்
- சவூதி அரேபியா
- குவைத்
