ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ஜாமினை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி :ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் உள்ளிட்டோரின் ஜாமினை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒருவாரத்தில் பதில்மனு தாக்கல் செய்து உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: