அரசியல் மார்ச் 7, 8ல் ஈரோட்டில் எடப்பாடி பிரச்சாரம் Mar 03, 2026 எடப்பாடி ஈரோடு சென்னை அஇஅதிமுக பொது எடப்பாடி பழனிசாமி அந்தியூர் பெருந்துறை பவானி சென்னை: மார்ச் 7, 8ம் தேதிகளில் ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். மார்ச் 7ம் தேதி அந்தியூரிலும் மார்ச் 8ம் தேதி பெருந்துறை, பவானியிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சொந்தக் கட்சிக்கு கால்ஷீட் தரும் விஜய்; பதவிக்காக அதிமுகவை பாஜவிடம் அடமானம் வைத்த எடப்பாடி: மதுக்கூர் ராமலிங்கம் அட்டாக்
டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு; அதிமுக கூட்டணியில் சசிகலாவிற்கு இடமில்லை: தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச உள்ளதாக பேட்டி
இந்தியா – கனடா இடையே யுரேனியம் விநியோகம் குறித்த ஒப்பந்தம்: பிரதமர் மோடி- மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்து
பிரதமர் மோடி உருவபொம்மையை தொங்கவிட்ட காங். தலைவர் கைது: ராகுல் உருவபொம்மையை பாஜவினர் தொங்க விட்டதால் பரபரப்பு