குற்றம் சென்னை கொடுங்கையூரில் போதைப் பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது..! Feb 24, 2026 சென்னை சென்னை: சென்னை கொடுங்கையூரில் போதைப் பொருள் விற்பனை செய்த 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் விற்பனை கும்பலிடம் இருந்து 50கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாரிகளை குறிவைத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாக மிரட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு
பாலியல் தொழிலாளிகள் என அழைத்து அருணாச்சல மாணவிகள் மீது இனவெறி தாக்குதல்: டெல்லி போலீசார் வழக்கு பதிவு
ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் பதுக்கிய 4 நாட்டு துப்பாக்கிகள், 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
வீட்டை காலி செய்யும் விவகாரத்தில் தகராறு வீட்டு உரிமையாளர் கொலையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு.. திருப்பூரில் 6 இளைஞர்களை கைது செய்து டெல்லி போலீஸ் அதிரடி
ஓடும் பஸ்சில் பெண் பயணியின் பர்சை திருடிய நெல்லை இளம்பெண் கைது: 10 போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு அம்பலம்