சென்னையில் கொலை செய்யப்பட்ட பிகார் தம்பதி உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு: முதல்வர்

சென்னை: சென்னையில் கொலை செய்யப்பட்ட பிகார் தம்பதி உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தம்பதி மற்றும் குழந்தையின் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: