தமிழகம் சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! Jan 31, 2026 முதல் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் சிவகங்கை மாவட்டம் கே. ஸ்டாலின் சிவகங்கை சிவகங்கை மாவட்டம் சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்திற்கான கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்வேறு துறை கண்காட்சி அரங்குகளையும் பார்வையிடுகிறார்.
வேளாண்மைக் கல்லூரி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு சி.சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒரு குடும்பம் வாழையடி வாழையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற மண் இது: காரைக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!