இந்தியா சட்டீஸ்கரில் 4 நக்சல்கள் என்கவுன்டரில் பலி Jan 18, 2026 நக்சலைட்டுகள் சத்தீஸ்கர் பிஜப்பூர் பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை மறைந்திருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த தகுந்த பதிலடியில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு; ஈரானின் 20,000 டாலர் ட்ரோனை அழிக்க 40 லட்சம் டாலர் ஏவுகணையை பயன்படுத்தும் அமெரிக்கா: பொருளாதாரத்தை சிதைப்பதால் டிரம்புக்கு நெருக்கடி
தீவிரவாதிகள் ரகசிய திட்டம் அம்பலம்; பஹல்காம் வழக்கில் சீன தயாரிப்பு கேமரா சிக்கியது: தேசிய புலனாய்வு முகமை அதிரடி
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலால் 21,000 விமானங்கள் முடக்கம்; பயணக் கட்டணம் 1000% உயர்வு: வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் மக்கள் பெரும் தவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!
16 முறை தீர்மானம் நிறைவேற்றியும் ஒன்றிய அரசிடம் பதில் இல்ல… புதுச்சேரி மாநில அந்தஸ்து ஓரணியில் அரசியல் கட்சிகள்: தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி: திமுக, அதிமுக இன்று வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு