இந்தியா டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது Dec 10, 2025 தில்லி ந.I.A. டாக்டர் பிலால் நசீர் பாரமுல்லா, காஷ்மீர் டெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. மேலும் ஒருவரை கைது செய்தது. காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவைச் சேர்ந்த மருத்துவர் பிலால் நசீர் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்தது.
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; விநியோகம் சீராக உள்ளது: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம்
திருமண விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது பரூக் அப்துல்லா மீது துப்பாக்கி சூடு நடத்தி கொல்ல முயற்சி?
சிபிஐ விசாரணை அச்சத்தில், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. ரவீந்திரகுமார் ஜேனா பாஜகவில் இணைந்தார்!!
காஸ் தட்டுப்பாட்டில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம்; போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: இந்துஸ்தான் பெட்ரோலியம்
மேற்கு ஆசிய மோதல்களால் எரிபொருள் பற்றாக்குறை நாடாளுமன்றத்தில் முழு விவாதம் நடத்த மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை