சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

 

திண்டிவனம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 3 மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: