தமிழகம் சென்னை, திருவள்ளூருக்கு இரவு 10 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் Dec 01, 2025 வானிலை மையம் சென்னை, திருவள்ளூர் சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் வானிலை ஆய்வு நிலையம் சென்னை: சென்னை, திருவள்ளூருக்கு இரவு 10 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நச்னு நாலு கேள்வி: பிரசாரத்துக்கு வெளியூர்காரங்களை கூட்டிட்டு வராரு நயினாரு! சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரைராஜ்
அதிமுக போர்வையில நுழைய முயற்சிக்குறாங்க… தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று மீண்டும் நிரூபிக்க போகும் தேர்தல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
சிறுபான்மையினர் வாக்குகளுக்காக 2024ல் நாடகம் ஆடினீர்களே… ‘சிஏஏ’ சட்டத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? தைரியம் இருந்தா இப்போ ஓபனா சொல்லுங்க… இபிஎஸ்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா: பரபரப்பு தகவல்கள்
அடித்து திருத்தம் செய்த ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: யார் யாருக்கு வாய்ப்பு; வெளியான உத்தேச பட்டியல்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை கைதான 2 பேரும் தவெகவினர் என போலீஸ் விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்
சேவா தள பிரிவு, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆளுக்கொரு பக்கம் சீட் கேட்டு சத்தியமூர்த்திபவன் முற்றுகை: பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மத்திய ஆசியா போர் காரணமாக உள்நாட்டு விமானங்கள் கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.6,503; மதுரைக்கு ரூ.5,467