சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

 

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 20 செ.மீ. வரை மழை பெய்யக் கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூரில் இன்று காலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

 

Related Stories: