தமிழகம் புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!! Nov 13, 2025 புழல் சென்னை கோவிந்தம்மாள் சென்னை: புழல் அருகே வாஷிங் மெஷினை போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். வாஷிங் மெஷினை ஆன் செய்வதற்காக சுவிட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து கோவிந்தம்மாள் (58) உயிரிழந்தார்.
பொங்கல், தை பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தொண்டர்களை ஏமாற்றினால் சும்மா விட மாட்டேன் சிலையை தான் செதுக்க முடியும் சிலரை செதுக்கவே முடியாது: அன்புமணியை கடுமையாக தாக்கி ராமதாஸ் வீடியோ வெளியீடு
இதுவரை திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் கூட இந்த ஆட்சி நல்ல பெயர் எடுத்துள்ளது: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்