ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 பேர் கைது..!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிந்த சாலை பணிக்கு தொகையை விடுவிக்க ரூ.1.2 லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் பிரிவில் மூத்த வரைவு அலுவலர் வீரசேகரன், இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம், உதவியாளர் அருண் ஆகியோர் கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

Related Stories: