குற்றம் கிருஷ்ணகிரி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது!! Nov 04, 2025 கிருஷ்ணகிரி Murukesan பார்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பாக்சோ கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் தந்த புகாரை அடுத்து ஆசிரியர் முருகேசனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை: சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்
ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை
பேசிய வீடியோவை திருத்தி வெளியிட்டு கொலை மிரட்டல் நடிகர் விஜய், தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை கமிஷனருக்கு பொன்ராஜ் புகார் கடிதம்
குற்ற உணர்ச்சியால் தவிப்பு: மனசாட்சி உறுத்தியதால் சமையல் தொழிலாளியை கழுத்தறுத்து கொன்ற நண்பர் 3 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் சரண்