ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு - எழுச்சூர் சாலையில் க ஒரகடம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஆசாமியை, மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை நடத்தினர். அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது.