விஸ்வபிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூர், செப். 19: திருச்செந்தூரில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா நடந்தது. இதில் மண்டப அபிவிருத்தி நன்கொடையாளர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை தலைவர் சங்கரவடிவேல் ஆச்சாரி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் மகேஷ், துணைத் தலைவர்கள் ஆறுமுகம், அருணாசலம், செந்தில்ஆறுமுகம் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: