வங்கி சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஜூன் 27-ல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு

டெல்லி: ஒன்றிய அரசின் வங்கி விரோத கொள்கைகளை கண்டித்து ஜூன் 27-ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி சங்கங்கள் அறிவித்தது. டெல்லி தலைமை தொழிலாளர் ஆணையருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. உடன்பாடு ஏற்படாததால் வரும் 23ல் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுதிருப்பதாக வங்கி சங்க பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர்.   …

The post வங்கி சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஜூன் 27-ல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: