திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 17 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக்குழு உறுப்பினர்களாக சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பினராயி விஜயன், பிருந்தா காரத் உள்ளிட்ட 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்….
The post மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 17 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.