பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அறிவியல்பூர்வ ஆய்வு செய்யப்பட்டதா? வட்டாட்சியர் எந்த அடிப்படையில் வருமானச் சான்றிதழ் வழங்குகிறார் எனவும் உச்சநீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது….

The post பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: