பழனி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

பழனி: பழனி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக சென்னையைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் பொறுப்பேற்றுக்கொன்டார். திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி, திண்டுக்கல் மணிமாறன், ராஜசேகரன், ஒட்டன்சத்திரம் சத்யா ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்….

The post பழனி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: