பட்டுக்கோட்டை நகராட்சி வங்கிக் கணக்கு முடக்கம்: இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை

மதுரை: பட்டுக்கோட்டை நகராட்சி கணக்கை, பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகம் முடக்கியதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. நகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி நிலுவை வைத்ததால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. நகராட்சி வங்கிக் கணக்கை முடக்கியதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.   …

The post பட்டுக்கோட்டை நகராட்சி வங்கிக் கணக்கு முடக்கம்: இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: