அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து!!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை விதித்தது சிறப்பு நீதிமன்றம். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து!! appeared first on Dinakaran.

Related Stories: