தமிழகம் செங்குன்றம் அருகே வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மீட்பு..!! Nov 30, 2023 செங்குன்றம் செங்குன்ராம் செங்குன்ராம் திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். செங்குன்றம் அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் முடங்கி இருந்தனர். The post செங்குன்றம் அருகே வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது
காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை