சிவசங்கர் பாபாவை கேளம்பாக்கம் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது சிபிசிஐடி போலீஸ்

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவை கேளம்பாக்கம் பள்ளிக்கு சிபிசிஐடி போலீஸ் அழைத்துச் செல்கிறது. அங்கு வைத்து சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்….

The post சிவசங்கர் பாபாவை கேளம்பாக்கம் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது சிபிசிஐடி போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: