கொரோனாவுக்கு சர்வதேச சிகிச்சைகளை விட அதிகளவில் தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.: அமைச்சர் விளக்கம்

சென்னை: கொரோனாவுக்கு சர்வதேச சிகிச்சைகளை விட அதிகளவில் தமிழகத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் தான் சிறப்பான சிகிச்சை என பாராட்டப்படும் நிலை உண்டாகி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: