கல்வியை 5ஜி மேம்படுத்தும்: பிரதமர் மோடி பெருமிதம்

அடலஜ்: ‘செல்போன்களின் 5ஜி சேவை, கல்வி முறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்’ என பிரதமர் மோடி கூறினார். குஜராத் மாநிலம், காந்தி நகர் மாவட்டம், அடலஜ் நகரில் மாநில அரசின் சிறப்பு பள்ளிகள் திட்ட துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஒருவரின் ஆங்கில ஞானம் புத்திசாலி என கருதப்படுகிது. ஆனால், உண்மையில் ஆங்கிலம் என்பது தொடர்பு மொழிதான். ஆங்கில மொழியால் சிரமப்படுபவர்களுக்கு உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவது அவசியம். சமீபத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஜி சேவை ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் பயிற்சிகள், ஸ்மார்ட் வசதிகள் உள்ளிட்டவைகளையும் மிஞ்சி நிற்பவை. இது நமது கல்வி முறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்,’’ என்றார்….

The post கல்வியை 5ஜி மேம்படுத்தும்: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: