எந்த அடியாட்களையும் நாங்கள் அழைத்துவரவில்லை: கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: எந்த அடியாட்களையும் நாங்கள் அழைத்துவரவில்லை, முன் கூட்டியே திட்டமிட்டு எடப்பாடி ஆதரவாளர்கள் ஆட்களையும், ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தனர். காலில் வெறும் பேண்டேஜ் போட்டுக்கொண்டு இ.பி.எஸ். ஆதரவாளர்கள் நாடகம் ஆடுகின்றனர் என கோவை செல்வராஜ் தெரிவித்தார்….

The post எந்த அடியாட்களையும் நாங்கள் அழைத்துவரவில்லை: கோவை செல்வராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: