‘இயற்கை கொடுத்த வரம் அன்னை’: முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து

சென்னை: ‘இயற்கை கொடுத்த வரம் அன்னை’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில், ‘உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை; அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை; உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை’ எனக்கூறப்பட்டுள்ளது….

The post ‘இயற்கை கொடுத்த வரம் அன்னை’: முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: