இந்தியா இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 50,040 பேர் பாதிப்பு, 1,258 பேர் உயிரிழப்பு, 57,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை Jun 27, 2021 இந்தியா கொரோனா மத்திய சுகாதாரத் துறை தில்லி தின மலர் டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: * புதிதாக 50,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,33,183 ஆக உயர்ந்தது. * புதிதாக 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,95,751 ஆக உயர்ந்துள்ளது. * தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,944 பேர் குணமடைந்துள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,92,51,029 ஆக உயர்ந்துள்ளது. * இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,86,403 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். * நாட்டின் இதுவரை 32,17,60,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. … The post இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 50,040 பேர் பாதிப்பு, 1,258 பேர் உயிரிழப்பு, 57,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை appeared first on Dinakaran.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு அரசியலமைப்பை நேசிப்பதாக கூற எந்த உரிமையும் கிடையாது: பிரதமர் மோடி தாக்கு
மக்களவையில் பதவியேற்பு விழா நிறைவு தமிழில் உறுதிமொழி ஏற்ற தமிழக எம்பிக்கள்: அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் பொறுப்பேற்பு
ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கருவறை மண்டப கூரை ஒழுகுகிறது: ஒரு நாள் மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை தலைமை பூசாரி பரபரப்பு
பாலாற்றில் எத்தனை இடங்களில் முடியுமோ அத்தனை இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படும்: குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு