இந்தியா இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 50,040 பேர் பாதிப்பு, 1,258 பேர் உயிரிழப்பு, 57,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை Jun 27, 2021 இந்தியா கொரோனா மத்திய சுகாதாரத் துறை தில்லி தின மலர் டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: * புதிதாக 50,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,33,183 ஆக உயர்ந்தது. * புதிதாக 1,258 பேர் உயிரிழந்துள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,95,751 ஆக உயர்ந்துள்ளது. * தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,944 பேர் குணமடைந்துள்ளனர். * இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,92,51,029 ஆக உயர்ந்துள்ளது. * இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,86,403 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். * நாட்டின் இதுவரை 32,17,60,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. … The post இந்தியாவின் கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 50,040 பேர் பாதிப்பு, 1,258 பேர் உயிரிழப்பு, 57,818 பேர் குணமடைந்து டிஸ்வார்ஜ்.: மத்திய சுகாதாரத்துறை appeared first on Dinakaran.
எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்
நீட் முறைகேடு பற்றி நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு கபில் சிபல் வலியுறுத்தல்
இரு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேகதாது திட்டம் தொடங்கப்படும்: ஒன்றிய அமைச்சர் சோமண்ணா பேட்டி
வலுவான கூட்டணி ஆட்சி இருக்கிறது பொது சிவில் சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு
நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகளுக்கான உத்வேக ஸ்தலம் வளாகம் திறப்பு: ஒருதலைப்பட்சமான முடிவு என காங். தாக்கு
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்: 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைடெல்லியில் பைப் லைன்களை போலீஸ் பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் அடிசி வலியுறுத்தல்
என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் சர்ச்சை திருத்தம் பாபர் மசூதி பெயர், குஜராத் கலவரம் நீக்கம்: வரலாற்றை மாற்ற முயற்சிப்பதாக ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி விருந்து கொடுத்து முதல்வர் ‘ஐஸ்’: நட்சத்திர ஓட்டலில் அரசு அதிகாரிகளுக்கும் ‘டிரீட்’