இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரிவசூல் ரூ.1,40,986 கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,40,986 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி மற்றும் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளால் ஜி.எஸ்.டி. வரிவசூல் அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது….

The post இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரிவசூல் ரூ.1,40,986 கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: