பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!

பெங்களூரு : கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பா ஜூலை 15-ம் தேதி ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!! appeared first on Dinakaran.

Related Stories: