இந்தியா பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!! Jul 05, 2024 பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பா கர்நாடக முதல் அமைச்சர் பெங்களூரு நீதிமன்றம் தின மலர் பெங்களூரு : கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பா ஜூலை 15-ம் தேதி ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. The post பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!! appeared first on Dinakaran.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்
பெண் கண்டக்டர், பயணிகள் பிரசவம் பார்த்தனர்; அரசு பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்: தெலங்கானா சாலை போக்குவரத்து கழகம் அறிவிப்பு
பயிற்சிக்கு வந்த மாணவிகளை பயிற்சியாளர் பலாத்காரம் செய்த விவகாரம்: கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்
100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று தூக்கி வீசியது; சிவசேனா தலைவர் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி பெண் பலி: குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு
வெடிபொருள், எரிபொருளை பதுக்க லடாக் பாங்காங் ஏரி அருகே பதுங்கு குழி அமைத்த சீனா: செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதி
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி: ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது
பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு