நேர்காணல் தேர்வு நடத்தும் குழுவை குழுக்கல் முறையில் தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு!

சென்னை : டிஎன்பிஎஸ்சி நேர்காணல் தேர்வை நடத்தும் குழுவை குழுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முறைகேடுகளைத் தடுக்க புதிய முறையை அமல்படுத்துகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: