அண்ணா பிறந்தநாளன்று 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெறுவோரை விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வருவோரை விடுதலை செய்ய வேண்டும் என்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்….

The post அண்ணா பிறந்தநாளன்று 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெறுவோரை விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: