அண்ணா பல்கலை.யில் M.S., மற்றும் Ph.D., படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலை.யில் M.S., மற்றும் Ph.D., படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் https://cfr.annauniv.edu இணையதளத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 4 வளாக கல்லூரிகளில் சேருவோருக்கு உதவித்தொகை, வீட்டு வாடகைப் படியுடன் சேர்த்து ரூ.31,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post அண்ணா பல்கலை.யில் M.S., மற்றும் Ph.D., படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: