இந்தியா கேரளாவில் பேருந்து நிறுத்தத்திற்குள் லாரி புகுந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு Jun 23, 2026 கேரளா திருவனந்தபுரம் திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்து நிறுத்தத்திற்குள் லாரி புகுந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடை நேற்றுடன் முடிந்ததால் இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கியது டெலிகிராம் செயலி.
சரி பார்ப்பு, மறுமதிப்பீட்டுக்கு பிறகு மாறிய 12ம் வகுப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்: சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்தில் கிடைக்கும்
உத்தவ் கட்சியை சேர்ந்த 6 எம்பிக்கள் சிவசேனாவுக்கு தாவல்: துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் இணைந்தனர்
பாஸ் ஸ்கேம் மோசடி அறிமுகம்; பெருநிறுவன தலைவர்களை குறிவைக்கும் குற்றவாளிகள்: இந்திய சைபர் குற்ற மையம் எச்சரிக்கை
நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு
ஐதராபாத்தில் நீட்தேர்வின்போது கழிவறையில் அமர்ந்து செல்போனில் விடை தேடிய மாணவர் சிக்கினார்: கைது செய்து போலீசார் விசாரணை