இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: 3 உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பைக்கில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர். திருப்புல்லாணி பகுதியை சேர்ந்த மாடசாமி, அவரது மகள் பஞ்சவர்ணம் மற்றும் அவரது மருமகன் புல்லாணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories: