தமிழகம் பள்ளி வளாகத்தில் பைக்கில் வீலிங் செய்த இருவர் கைது Jun 06, 2026 சென்னை அரசு பெண்கள் பள்ளி சாலிகிராமம், சென்னை சரவணன் அஜித் குமார் சென்னை: சென்னை சாலிகிராமத்தில் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் புகுந்து வீலிங் செய்த 2 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர். இறை வணக்கம் பாடிக் கொண்டிருந்தபோது அட்டூழியம் செய்த இளைஞர்கள் சரவணன், அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கம்
செய்தியாளர்களை தாக்கிய சோளிங்கர் எம்எல்ஏ கபில் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன்
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது-க்கு அறிவிப்பு: திமுக தலைவர் வாழ்த்து