தமிழகம் பள்ளி வளாகத்தில் பைக்கில் வீலிங் செய்த இருவர் கைது Jun 06, 2026 சென்னை அரசு பெண்கள் பள்ளி சாலிகிராமம், சென்னை சரவணன் அஜித் குமார் சென்னை: சென்னை சாலிகிராமத்தில் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் புகுந்து வீலிங் செய்த 2 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர். இறை வணக்கம் பாடிக் கொண்டிருந்தபோது அட்டூழியம் செய்த இளைஞர்கள் சரவணன், அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்தது உயர்நீதிமன்றம்
இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகையின் போது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார்