பள்ளி வளாகத்தில் பைக்கில் வீலிங் செய்த இருவர் கைது

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் புகுந்து வீலிங் செய்த 2 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர். இறை வணக்கம் பாடிக் கொண்டிருந்தபோது அட்டூழியம் செய்த இளைஞர்கள் சரவணன், அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: