நகை திருடுபோனதாக நாடகம் ஆடியவர் கைது

சிவகங்கை: திருப்புவனம் அருகே வைக்கோல் படப்பில் 25 சவரனை வைத்துவிட்டு திருடுபோனதாக நாடகம் ஆடியவர் கைது செய்யப்பட்டார். ஆனைக்குளம் கிராமத்தில் வீட்டையே சுற்றி சுற்றி வந்த மோப்ப நாயால் கட்டட தொழிலாளி சங்கிலி சிக்கினார்.

Related Stories: