தமிழகம் தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு May 29, 2025 சிறுவணி அணை கோயம்புத்தூர் தின மலர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 34.80 அடியாக உள்ளது. The post தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்