விருதுநகரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: வன்னியம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பைக்கில் சென்ற தனியார் கார் நிறுவன ஊழியர்கள் குருமூர்த்தி, முத்துமணி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post விருதுநகரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: