தமிழகம் வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு Mar 24, 2024 வெல்லூர் மத்திய சிறைச்சாலை வேலூர் மாவட்டம் கவர்னர் சுப்புலட்சுமி தின மலர் வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில், சிறப்பு எழுத்தறிவு திட்டத் தேர்வு நடைபெற்றது. 157 ஆண் கைதிகளும், 21 பெண் கைதிகளும் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். The post வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு