தமிழகம் வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு Mar 24, 2024 வெல்லூர் மத்திய சிறைச்சாலை வேலூர் மாவட்டம் கவர்னர் சுப்புலட்சுமி தின மலர் வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில், சிறப்பு எழுத்தறிவு திட்டத் தேர்வு நடைபெற்றது. 157 ஆண் கைதிகளும், 21 பெண் கைதிகளும் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். The post வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு எழுத்தறிவு திட்டத் தேர்வு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.
மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி – வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னேற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்