குற்றம் சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது Dec 02, 2023 சென்னை வன்னார்பெட்டி சென்னை வண்ணாரப்பட், சென்னை வண்ணாரப்பேட்டை தின மலர் சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர், வேன் ஓட்டுநர் பரமேஸ்வரன், ரமேஷ்,பிரதாப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். The post சென்னை வண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது appeared first on Dinakaran.
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல்
உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு