இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 17ம்தேதி இரவு கட்டளைசேரி வயல்வெளியில் டூ வீலரில் வந்த சிவக்குமாரை வழிமறித்து கீர்த்திவாசன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000த்தை பறித்து கொண்டதோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிவக்குமார் அளித்த புகாரின்படி குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து நேற்றுமுன்தினம் இரவு கீர்த்திவாசனை கைது செய்தனர்.
The post கள்ளத்தொடர்பு ரவுடித்தனம் செய்த அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.