மேலும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியானதாக கூறப்பட்டது. இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் கூறுகையில், ‘நாங்கள் எங்களது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. எங்களது மக்களையும், மாநிலத்தையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுப்போம். யாருக்காக ஆட்சியை நடத்துகிறோம் என்பதை நாம் உணர வேண்டும். அதேநேரம் குறிப்பிட்ட பிரச்னையில் அரசியல் செய்வது சரியாக இருக்காது. சிலரின் குரல்களுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. அவ்வாறு செவிசாய்த்தால், நிலைமை என்னவாகும் என்பதையும் யோசிக்கிறோம்’ என்று கூறினார்.
The post ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மணிப்பூர் முதல்வர் ராஜினாமாவா? அமைதியற்ற நிலையில் பரபரப்பு பட்டி appeared first on Dinakaran.