தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரண்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரணடைந்தனர். காதல் தம்பதி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 4 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட மாரிச்செல்வம், கார்த்திகா வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

The post தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரண்..!! appeared first on Dinakaran.

Related Stories: