இந்தியா முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை May 09, 2025 பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லி பாக்கிஸ்தான் தின மலர் டெல்லி: போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல், பதிலடி தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். The post முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை appeared first on Dinakaran.
பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த அமெரிக்க பெண்ணை காப்பாற்றிய கர்நாடக காங். முன்னாள் எம்எல்ஏ: முதல்வர் சித்தராமையா பாராட்டு
பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது; பாதிக்கப்பட்ட நடிகை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவால் பரபரப்பு
வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அகற்றுவோம்: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம்
மும்பை வான்கடே ஸ்டேடியம் குலுங்கியது; கிரிக்கெட்-கால்பந்து ஜாம்பவான்கள் சந்திப்பு: சுனில் சேதரிக்கு மெஸ்ஸி பரிசு
நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத் ஒரே நாளில் 2.59 கோடி வழக்குகள் சமரசம்: ரூ.7,747 கோடிக்கு மேல் இழப்பீடு தீர்வு
விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட தமிழகத்தில் 3 நாட்கள் மோடி சுற்றுப்பயணம்: தேர்தல் கூட்டணி வியூகம் வகுக்க திட்டம்