குற்றம் திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!! Apr 08, 2024 திருச்சி திருச்சி அரியமங்கலம் தின மலர் திருச்சி: திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சொகுசு மதுபான பாரில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. The post திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை