திருச்சியில் கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை

திருச்சி: நம்பர் ஒன் டோல்கேட் அருகே கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை செய்யபட்டுள்ளார். எரித்து கொலை செய்யப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சியில் கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: