ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட அருண்குமார்(27)-ஐ போலீசார் கைது செய்துள்ளனர். அருண்குமாரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கத்தி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

The post ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: